அரியானா மாநிலத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமியை, நீண்ட போராட்டத்துக்கு பின்னரும் காப்பாற்ற முடியவில்லை.- செய்தி
உண்மையில் நெஞ்சு பதறும் வகையில் இவ்வாறான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது.யாரைத் குற்றம் சொல்ல?... ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, சுப்ரீம் கோர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரவாக வெளியிட்டுள்ளது. இந்த ஆணை பின்பற்றப்படுகிறதா என்பதுதான் பெரும் பிரச்சனை.
உடனடியாக கடுமையான சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தேவை.
உண்மையில் நெஞ்சு பதறும் வகையில் இவ்வாறான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது.யாரைத் குற்றம் சொல்ல?... ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, சுப்ரீம் கோர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரவாக வெளியிட்டுள்ளது. இந்த ஆணை பின்பற்றப்படுகிறதா என்பதுதான் பெரும் பிரச்சனை.
உடனடியாக கடுமையான சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக