எத்தனை காலமானாலும் கெட்டுப் போகாத ஒரே பொருள் தேன். தேன் என்று சொல்லி சக்கரைப்பாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா என அறிந்துகொள்ள 2 வழிகள்..
1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல், பரவாமல் அப்படியே நிற்கும்.
2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமரும்.
1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல், பரவாமல் அப்படியே நிற்கும்.
2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக