செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

வக்கிரமான எண்ணங்கள் தலைதூக்காது இருக்க என்ன செய்ய வேண்டும்?

மனதை வேறொன்றின் பக்கம் திசைதிருப்ப வேண்டும். சதாசர்வ காலமும் வக்கிரமான யோசனையிலேயே மூழ்கியிருந்தால், அதற்கே மனம் பழகிவிடும். இந்த யோசனைகளே சுகங்கள் கொடுக்கக்கூடியது என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
கலை, ஆன்மிகம், இலக்கியம், சேவை போன்றவற்றின் பக்கமாக சிந்தனையைத் திருப்பி செயல்பட்டால் மட்டுமே, வக்கிரமான எண்ணங்களை விரட்ட முடியும். சும்மா இருந்தால் வக்கிரமான எண்ணங்களே ஆக்கிரமித்து ஆட்டம் போடும். மனம் விரும்புவதை சிந்திக்கிறோமா, சிந்தனைக்கு ஏற்ப மனத்தைப் பழக்குகிறோமா என்பதைப் பொறுத்தது இது.

கருத்துகள் இல்லை: