எந்த சந்தோஷமும் நிரந்தரமல்ல..
எந்த சூழ்நிலையும் நிரந்தரமல்ல..
உயந்த நிலையும் உனக்கு வரலாம்..
தாழ்ந்த நிலையும் உனக்கு வரலாம்..
இருந்த நிலை மட்டும் மறந்து போகாதே..
யாருக்கும் பயனற்ற ஜடமாகவே இறந்து போகாதே..
உனக்கு யாரும் தேவையில்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் யாருக்கேனும் நீ தேவைப்படலாம்..
எந்த சூழ்நிலையும் நிரந்தரமல்ல..
உயந்த நிலையும் உனக்கு வரலாம்..
தாழ்ந்த நிலையும் உனக்கு வரலாம்..
இருந்த நிலை மட்டும் மறந்து போகாதே..
யாருக்கும் பயனற்ற ஜடமாகவே இறந்து போகாதே..
உனக்கு யாரும் தேவையில்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் யாருக்கேனும் நீ தேவைப்படலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக