கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
பேச்சாளர் ஒருவர், "இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்" என்று சொல்லி விட்டார்.
கூட்டத்தினர் எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். அவர் தனது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் என்று கத்தினார்கள்.
உடனே பேச்சாளர், "மன்னிக்கவும். இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள் இல்லை" என்று கூறி வாபஸ் வாங்கினார்.
அதன் பிறகு கூட்டம் அமைதியானது.
பேச்சாளர் ஒருவர், "இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்" என்று சொல்லி விட்டார்.
கூட்டத்தினர் எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். அவர் தனது பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் என்று கத்தினார்கள்.
உடனே பேச்சாளர், "மன்னிக்கவும். இந்தக் கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள் இல்லை" என்று கூறி வாபஸ் வாங்கினார்.
அதன் பிறகு கூட்டம் அமைதியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக